
வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி பொது விடுமுறை தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
276 Views
