செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், வைரஸ் தாக்கம் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் கொரானா தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது, இது குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. இந்தியா கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் விரைவாக செயல்பட்டதால் தான் தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனாலும், இதன் பரவல் குறைந்து வருகிற...
மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் பேர் மதுபானங்களை குடிப்பதால் ஏற்படுகிற பாதிப்பு காரணமாக மரணம் அடைகின்றனர். இவை தவிர சமூகத்திலும் மது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டு தங்களது குடும்பத்தினர் வாழ்க்கையையும் அழிக்கிறார்கள். இந்த சூழலில் தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரசை ஒழிக்க மருத்துவ உலகம் போராடி வருகிறது. அதே நேரம் உலக அளவில் பல நாடுகளிலும் மது குடித்தால், அது கொரானா வைரசிடம் இருந்து பாதுகாக்கும், கொரானா வைரசை மது பானங்கள் கொன்று விடும் எ...
ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! உலகம் முழுதும் பரவி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்கள், அத்தியாவசியப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில் சேவைகள், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் செவ்வாய் கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா? ...