ஊரடங்கை மீறி காரில் ஊர் சுற்றிய மந்திரி மகனை தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் இடமாற்றம்!
ஊரடங்கை மீறி காரில் சுற்றிய மந்திரி மகனை மடக்கிய பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுத்து சர்ச்சையில் சிக்கிய குஜராத் போலீஸ்!
குஜராத்தில் ஊரடங்கை மீறி இரவு நேரத்தில் வெளியே வந்த பாஜக அமைச்சர் மகனிடம் பெண் காவலர் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.. அதாவது குஜராத்தைச் சேர்ந்த ஹெல்த் மினிஸ்டர் குமார் கனானி.. இவரோட மவன் பிரகாஷ் கனானி... போன புதன்கிழமை இவர் காரில் ஊரை சுற்றி வந்துருக்கான்.. அந்த காரில் ஃப்ரண்டுகளும் இருந்துருக்கானுஹ..
லாக்டவுன் விதிகளை மீறி, ரொம்ப நேரமாக சுற்றிக் கொண்டு இருக்கவும், அந்த காரை வாகன போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணை செஞ்சது சுனிதா என்ற லேடி போலீஸ்..
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், 'நான் யார் தெரியுமா?.. எம்எல்ஏ மகன்' என்றார்.. உடனே சுனிதா, "நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ.. எம்எல்ஏ மகன்-ன்னா, உனக்கு கொரோனா வராதா? லாக்டவுனில் இப்படி தே...
