நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு!
நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு!
கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பித்து இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரண உதவிகளை பலரும் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற நிலை நீடிப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பலரும் களம் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவும் என கூறப்பட்டதால் தன்னார்வலர்கள் செய்யும் நிவாரண உதவிகளை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதோடு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதோடு, “நிவாரண நிதியாக இருந்தால் முதல்வர் நிவாரண நிதிக்கும், நிவாரண பொருளாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் தரலாம்.
அ...
