ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: கீழடி

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் எதிர்ப்பு!

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் எதிர்ப்பு!

Uncategorized
  சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்ததில் கீழடியின் பங்கு இன்றியமையாதது. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு சுற்றி கீழடி கொந்தகை அகரம் மணலூர் அகழாய்வு நடந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது தற்போது கடைசியாக கீழடியில் , ஏழாம் கட்ட அகழாய்வுப் நடந்து முடிந்தது, இந்த இடத்தை திறந்தவெளி அருங்காட்சியமாக இருக்கும் மக்கள் எப்பொழுதும் வந்து பார்த்து செல்லலாம் என்று தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாக அகழ்வாய்வு செய்த இடங்களை விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி அகழாய்வு செய்துவிட்டு பிறகு குழிகளை மூடி விவசாயிகளிடம் நில...
கீழடியில் ரூ. 12 கோடி மதிப்பில் அமைக்கப்படும் அகழ்வைப்பகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்!

கீழடியில் ரூ. 12 கோடி மதிப்பில் அமைக்கப்படும் அகழ்வைப்பகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிவகங்கை மாவட்டம் கீழடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் அகழ்வைப்பகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கீழடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில், 6ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.   இந்த பணியின்போது கண்டெடுக்கப்பட்ட குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களின் பார்வைக்காக வைக்க, அங்கு அகழ் வைப்பகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதன்படி கீழடியில், 12 கோடியே 21 லட்ச ரூபாய் மதிப்பில் அகழ்வைப்பகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.   இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அகழ் வைப்பகம் பணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்ச...