செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: சிவசேனா

முன்னாள் முதல்வரின் மனைவிக்கு ”சிறந்த லாஜிக்” வழங்கலாம் என சிவசேனா தலைவர் கிண்டல்!

முன்னாள் முதல்வரின் மனைவிக்கு ”சிறந்த லாஜிக்” வழங்கலாம் என சிவசேனா தலைவர் கிண்டல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: மும்பையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன். நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன். சாலைகள் மற்றும் பள்ளங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு நம்மை தொந்தரவு செய்கின்றன என்பதை நான் அனுபவித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி, 3 சதவீத மும்பைவாசிகள் போ...
மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு… அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா!

மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு… அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு... அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா! கொரானாவால் மக்களின் வாழ்வாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு முடங்கி போயிருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசோ பொருளாதாரசரிவு, மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் என எது குறித்து கவலைப்படாமல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், மக்கள் நலனுக்கு எதிரான அவசர சட்டங்களை பிறப்பிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இது ஒரு புறமிறக்க, பாஜக எம்.பி பிரக்யா தாகூர் அனுமன் மந்திரம் கூறினால் கொரானா போய்விடும் என மக்களிடையே வதந்திகளையும் அலட்சிய மனப்பான்மையையும் ஏற்படுத்தி வருகிறார். இதையெல்லாம் கண்டித்துள்ள சிவசேனாவின் சஞ்சய்ராவத், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அவ...