வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: திருப்பதி லட்டு

சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு!

சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு! வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 13-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, 13-ந் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 13-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருப்பாவை பாமாலை, அர்ச்சனை, நெய்வேத்தியம் சமர்பித்து பூஜைகள் நடைபெறும். 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க...
திருப்பதியில் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு வினியோகம்

திருப்பதியில் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு வினியோகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகம் மற்றும் மலையில் கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்தது. திருமலையில் உள்ள கடைகளில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். திருப்பதிக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் லட்டுகளை போட்டுத்தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டுகள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படும் என கூறினர். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா...