செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்!

முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முட்டாள்கள் தினமாக கருதப்படும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட...