ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: மும்மொழி கொள்கைக்கு இடமில்லை

இந்தி தெரியாது என்றதால் கனிமொழி எம்.பி.யிடம் “நீங்கள் இந்தியரா?” என கேட்டு ஏர்ப்போர்ட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் அதிகாரி!

இந்தி தெரியாது என்றதால் கனிமொழி எம்.பி.யிடம் “நீங்கள் இந்தியரா?” என கேட்டு ஏர்ப்போர்ட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் அதிகாரி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தி தெரியாது என்றதால் "நீங்கள் இந்தியரா?" என கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்டு சர்ச்சையை எழுப்பிய விமான நிலைய பெண் அதிகாரி! டெல்லி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி எம்.பி, இந்த விஷயத்தை பதிவிட்டு, “இன்று விமான நிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேசமுடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியரா?” என்று என்னிடம் கேட்டார். இந்தியராக இருப்பது என்பது இந்தி மொழி தெரிந்திருப்பதற்கு சமம் என்கிற நிலை எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ...
தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை இருமொழி கல்வியே தொடரும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்! மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி புதிய கல்விக் கொள்கையில் இடம்பிடித்துள்ள அம்சங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை பிரதான இடம் பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க முடியு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘‘தமிழகத்தி...