சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: கேரள விமான விபத்து

கேரளா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

கேரளா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
துபாயில் இருந்து கேரளா வந்த சிறப்பு விமானம் விபத்தில் சிக்கியதில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில...