ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

Tag: மின் கட்டண கொள்ளை

பேரிடரைக் காரணம் காட்டி விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் அ.தி.மு.க அரசு மின்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை? ஸ்டாலின் கேள்வி

பேரிடரைக் காரணம் காட்டி விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் அ.தி.மு.க அரசு மின்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை? ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பேரிடரைக் காரணம் காட்டி விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் அ.தி.மு.க அரசு மின்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை?" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று அ.தி.மு.க அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து- மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய “யூனிட்களை” கழிக்காமல்” செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் “கட்டண உயர்வுப் பிரச்சினை” என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் தங்கமணியோ அல்லது முதலமைச்சர் பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக இருக்கிறது. ...
மின் சலுகை அணிக்க அரசிடம் பணமில்லையா… மனமில்லையா ? – ஸ்டாலின் கேள்வி

மின் சலுகை அணிக்க அரசிடம் பணமில்லையா… மனமில்லையா ? – ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக.. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைக்கிறது. இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் வாட்டி வதைக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டா மக்கள் எந்தளவுக்கு அதிர்ச்சியும் மன வேதனையும் ஆளாவார்களோ, அதைவிட அதிகமா ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து இருக்க மின்கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். மின்கட்டணத்தை மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்?. தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல. மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா?. மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம். சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை. தவறான அடிப்படையில் மின் கணக்கீடு எடு...
தமிழகத்தில் கொரானா காலத்தில் அதிகப்படியான மின் கட்டண கொள்ளைக்கு முடிவு வருமா?

தமிழகத்தில் கொரானா காலத்தில் அதிகப்படியான மின் கட்டண கொள்ளைக்கு முடிவு வருமா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் கொரானா ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது. ஆனால் மின் கட்டணம் மட்டும் பல மடங்கு உயர்ந்து வசூலிக்கப்படுவதாக பலரும் புகார் தெரிவித்தனர். இந்த சூழலில் மின் கட்டணத்தை இரண்டு இரண்டு மாதங்களாகத் தனித்தனியாகக் கணக்கிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதில் அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கொரானா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சாரக் கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாதக...