ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: arputhammal

குற்றம் என்ன என்பதே தெரியாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய ஷாக்!

குற்றம் என்ன என்பதே தெரியாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய ஷாக்!

HOME SLIDER, கட்டுரை
    குற்றம் என்ன என்பதே தெரியாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய ஷாக்! இந்து ஆங்கில நாளிதழில் பேரறிவாளனுக்குத் தொடக்கத்தில் இருந்தே இழைக்கப்பட்டு வரும் அநீதியைச் சுட்டிக் காட்டும் கட்டுரை உள்ளது. அனுப் சுரேந்திரநாத் மற்றும் திரிஷா சந்திரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். அதன் சுருக்கம் வருமாறு — இராசீவ் காந்தி கொலையில், பேரறிவாளனின் பங்கு என்ன என்பது பற்றி உறுதியாகத் தெரியாமலேயே அரசு நிறுவனங்கள் தொடர்ந்து அவரைச் சிறைக்குள் அடைத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தது மிகப்பெரும் அநியாயம். இந்தக் கொலைச் சதியின் மையமாக இருந்தவர்களை அடையாளங்கண்டு, அவர்களைக் கைது செய்ய முடியாமல், இவ்வழக்கில் விளிம்பு நிலையில் குற்றம் இழைத்தவர்களது வாழ்வைத் தியாகம் செய்ய வைத்தது, அரசு நிறுவனங்களின் போக்கிற்கு அருமையான எடுத்துக்காட்டாக உண்மையில் திகழ்கிறது. மத்தியப் புலனாய்...
பரோலில் வந்துள்ள தன்னை சந்திக்க யாரும்  வரவேண்டாம் – பேரறிவாளன்

பரோலில் வந்துள்ள தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் – பேரறிவாளன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது இதையடுத்து நேற்று காலை சென்னை புழல் ஜெயிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார். அவரது தாய் அற்புதம்மாள் வரவேற்றார். முன்னதாக பேரறிவாளனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு தோற்று இல்லை என உறுதி செய்த பின்னரே அவரை அழைத்து வந்தனர். ஒரு மாதம் பரோலில் வந்த பேரறிவாளன் கொரோனா தொற்று காரணமாக தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம். வீட்டில் தான் அற்புதம்மாள் உடன் இருப்பதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 6 எஸ்.ஐ.க்கள் என 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரறிவாளன் வீட்டுக்கு சுழற்சி முறையி...