வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

கட்டுரை

இதுவரைக்கும் தமிழ் சினிமா… இல்ல இல்ல உலக சினிமாவிலேயே சொல்லாத கதைதான் சார் டியூட்… கோடங்கி

இதுவரைக்கும் தமிழ் சினிமா… இல்ல இல்ல உலக சினிமாவிலேயே சொல்லாத கதைதான் சார் டியூட்… கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, கட்டுரை, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
கொப்புறான் சத்தியமா இது விமர்சனமல்ல… இயக்குனர்: இதுவரைக்கும் தமிழ் சினிமா இல்ல இல்ல உலக சினிமாவிலேயே சொல்லாத கதைதான் சார் டியூட்…. ஹீரோ: அப்படி என்ன லைன்…  சொல்லுங்க… இயக்குனர்: ஓப்பன் பன்னதும் கலர்புல்லான ஒரு கல்யாண சீன் சார்… ஹீரோ: அட ஆரம்பமே மங்களகரமா இருக்கே… மேல சொல்லுங்க… இயக்குனர்: அந்த கல்யாணத்துக்கு நீங்க ரேபிடோ பைக்ல போய் மூஞ்சையே காட்டாம போய் இறங்குறீங்க சார்… ஹீரோ: ஆரம்பமே வேற லெவல் ப்ரோ… மேல… இயக்குனர்: அது உங்க எக்ஸ் லவ்வரோட கல்யாணம் சார்… ஹீரோ: பிரமாதம் ப்ரோ… மேல… இயக்குனர்: மேடைக்கு போய் கிப்ட் குடுக்க வரிசையில நிக்குறீங்க… அத உங்க எக்ஸ் பார்த்துட்டு ஷாக் ஆகுறாங்க சார்… ஹீரோ: அட்டகாசம் போங்கோ… மேல… மேல… இயக்குனர்: உங்க டர்ன் வந்ததும் மாப்ள கிட்ட சொல்லிட்டு கல்யாண பொண்ண தனியா கூப்பிட்டு “என்ன ஏன் கழட்டீ விட்ட காரணத்த சொல்லு”ன்னு மெதுவா கேக்கு...
விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கரிசனமா? கடிவாளமா?

விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கரிசனமா? கடிவாளமா?

HOME SLIDER, NEWS, politics, அரசியல், கட்டுரை, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
      விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கரிசனமா? கடிவாளமா?   நடிகராக இருக்கும் விஜய் இப்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். 2026 ஆட்சியை பிடிப்போம் என்ற முழக்கத்தோடு செயல்படும் விஜய் யாருடைய தூண்டுதலாலேயே அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று ஒரு சாராரும், பாஜகவின் பி டீம் இவர் என ஒரு சாராரும், திமுகவுக்கு மாற்று விஜய் தான் என அவர் தரப்பும் சொல்லி வருகிறார்கள். இந்த சூழலில் பனையூர் பங்களாவை விட்டு பெரும்பாலும் வெளியே அரசியல் செய்யாத விஜய் அந்த இட்த்தில் இருந்தே அரசியல் செய்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் தன் விருப்பம் போல செயல்படுகிறார். சமீபத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தனது பனையூர் பங்களாவுக்கு வரவைத்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது...
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!?

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!?

HOME SLIDER, NEWS, கட்டுரை, செய்திகள்
  ஏறக்குறைய 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்! நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீர்களா? உண்மை தான்... இப்படி ஒரு விவகாரம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் நாளை நடக்க இருக்கிறது அதுவும் மாவட்ட நடுவர் நீதி மன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் இந்த குத்தகை ஏலத்தை நடத்தும் அதிகாரியாக இருக்கிறார் என்பது தான் இதில் அதிர்ச்சி. காரணம் சட்ட விதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் இப்படி செயல்பாட்டால் சாமானியனின் குரல் எங்கே எடுபடும். சரி விஷயத்துக்கு வருவோம்... திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் சுமார் 52 சர்வே நம்பர்களில...
உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு இன்று 88 வயசு!

உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு இன்று 88 வயசு!

HOME SLIDER, Old is gold, கட்டுரை
  தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு இன்று 88ஆவது பிறந்த நாள். ???? இந்த உலகில் இசை உள்ளவரை சுசீலா பாடிய பாடல்களும் உயிருடன் இருக்கும். அத்தகைய மாபெரும் இசைக்குயிலுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவரை பற்றிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொள்வோம் * ஆந்திராவில் விஜயநகரம் என்ற இடத்தில் புலப்பாக்க முந்தராவ் - கவுத்தாரம் தம்பதிகளுக்கு 1935ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகளும் மூன்று சகோதரர்களும். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். மேலும் ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ ...
வன்னியர் பொது சொத்துக்கள், ராமதாஸால், ஆக்கிரமிக்கப்படுகிறதா❓ விற்க்கபடுகிறதா❓ -வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம் தமிழக அரசுக்கு கடிதம்.

வன்னியர் பொது சொத்துக்கள், ராமதாஸால், ஆக்கிரமிக்கப்படுகிறதா❓ விற்க்கபடுகிறதா❓ -வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம் தமிழக அரசுக்கு கடிதம்.

HOME SLIDER, NEWS, கட்டுரை, செய்திகள், தமிழக அரசியல்
வன்னியர் கல்வி அறக்கட்டளையையும், அதைச் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், மீட்டெடுத்து, தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள்(பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) வாரியத்தில், 04.02.2019 அன்று, தமிழ்நாடு, அரசிதழில் வெளியிடப்பட்ட, சட்டம் 44/2018 ன் படி, இணைத்திட, கோரும் மனு. ****** விடுநர், இராம.நாகரத்தினம்-- தலைவர்-- வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம்.???? 9444068943. பெறுநர், மாண்புமிகு, தமிழக முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.600009. பொருள்:- தமிழகம் உள்ளிட்ட, உலக வன்னியர்களிடம் பெறப்பட்ட, நிதியிலிருந்து, பதிவு செய்து, ஆரம்பிக்கப்பட்ட, வன்னியர் கல்வி அறக்கட்டளையும், அதனைச் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன், சட்டம் 44/2018 ன் அடிப்படையில்,...
பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

HOME SLIDER, NEWS, politics, கட்டுரை, செய்திகள், தமிழக அரசியல்
    ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி! பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!? வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது. இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர்  கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிட...
பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான நாடுகளில் கொரானாவால் முடங்கிய “தொழில்”

பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான நாடுகளில் கொரானாவால் முடங்கிய “தொழில்”

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், கட்டுரை
    பாலியல் சுற்றுலா மற்றும் விபச்சார விடுதிகள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளன. மாலுமிகள் செல்லும் இடங்களில் எல்லாம் விபச்சார விடுதிகளும் அதிகரித்து வருவதாக, 18 ஆம் நூற்றாண்டிலிருந்து  கூறப்படும் புகார் ஆகும். உலகில் இன்னும் பல நாடுகளில் பாலியல் சுற்றுலா மிக பிரபலமாக உள்ளது. இந்த நாடுகளில் பாலியல் தொழிலாளர்களாக பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உள்ளனர். சில நாடுகளில் இதற்கென தனிப்பட்ட பகுதிகள், சிறப்புச் சட்டங்கள் உள்ளன. பாலியல் சுற்றுலா அல்லது செக்ஸ் டூரிஸத்திற்கு பெயர் பெற்ற நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.     ஆசியாவின் செக்ஸ் தலைநகரான தாய்லாந்து கடந்த இரண்டு  நூற்றாண்டுகளில் , தாய்லாந்தின் பல நகரங்கள், பாலியல் சுற்றுலாவின் பெரிய மையங்களாக மாறிவிட்டன. தாய்லாந்தில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு வ...
வசூல் செல்ப் எடுக்காத பொங்கல் ரிலீஸ் படங்கள்… OTT ரிலீசுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்த “புஷ்பா”

வசூல் செல்ப் எடுக்காத பொங்கல் ரிலீஸ் படங்கள்… OTT ரிலீசுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்த “புஷ்பா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, கட்டுரை, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளிவைக்கப்பட்டது. பொங்கல் ரிலீஸ் வரை நல்ல வசூலில் இருத புஷ்பா படம் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு,  பொங்கல் புதுவரவாக ‘நாய் சேகர்’, ‘என்ன சொல்ல போகிறாய், ‘தேள்’ உள்ளிட்ட மீடியம் பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாகின.  பல படங்கள் ரிலீஸ் ஆனாலும்  இதில் எந்தப் படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. வசூலிலும் செல்ப் எடுக்கவே இல்லை. ஏற்கனவே கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக 50 சதவீத இருக்கை சிக்கல். இதன் காரணமாக தியேட்டர்காரர்களின் பார்வை மீண்டு புஷ்பா பக்கம் திரும்பியது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃ...
சுகர் பிரச்னைக்கு சுலபத் தீர்வு தக்காளி!

சுகர் பிரச்னைக்கு சுலபத் தீர்வு தக்காளி!

helth tips, HOME SLIDER, கட்டுரை
    உலக சுகாதார மையத்தின் மதிப்பீடுகளின்படி, 2014 இல் 422 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த மதிப்பீடு கடந்த 1980 இல் 108 மில்லியனாக இருந்தது. கடந்த இரண்டு முதல் மூன்று தசாப்தங்களில் நீரிழிவு நோயின் உலகளாவிய பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேலும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால வரும் 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் உலகின் ஏழாவது பெரிய கொடியாக நோயாக மாறும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு என்பது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது அல்லது குறைவது ஆகும். விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தாமதமான நோயறிதல்கள் காரணமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மக்களுக்கு கடினமாக்குகிறது, மேலும் நீரிழிவு சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். &nb...
வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

HOME SLIDER, NEWS, கட்டுரை
  நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....