செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: ban sterlite

ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நீட்டிக்க எதிர்ப்பு!

ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நீட்டிக்க எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நீட்டிக்க எதிர்ப்பு!   ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 31 ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என்றும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது, என்றும் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பு குழுவினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.    இந்த நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்று, நீதிமன்றத்தில்  வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதில் ஏப்ரல் மாத கடைசி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது நீதிமன்றம் அளித்த காலக்கெடு இந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில்  கொரோனா மூன்றாவது அலையை க...
வீடுகளின் முன்பு கருப்பு கொடி… ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்… ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு!

வீடுகளின் முன்பு கருப்பு கொடி… ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்… ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics
    வீடுகளின் முன்பு கருப்பு கொடி... ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்... ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூலை வரை அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தூத்துக்குடி, பண்டாரம்பட்டி புதுத்தெரு கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு ஊரடங்கு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என போலீசார் கேட்டு கொண்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீ...