புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: kiruthiga udhayanidhi speech

பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டால் குழந்தைகள் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் என்கிறார் கிருத்திகா உதயநிதி

பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டால் குழந்தைகள் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் என்கிறார் கிருத்திகா உதயநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பள்ளிகளில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டாலே தற்கொலை போன்ற முடிவுகளை தவிர்க்கலாம் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், சைல்டு அடோலெசென்ட் பவுண்டேஷன் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா உதயநிதி, ’பிள்ளைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது என்றார். பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்து அவர்களை வளர்க்க வேண்டும் என்றும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கு...