திங்கட்கிழமை, ஆகஸ்ட் 10
Shadow

Tag: Mamata Banerjee

ரூ.25 கோடிக்கு பெகாசஸ் உளவு கருவிகள் தருவதாக ஆபர் வந்தது- முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் தகவல்

ரூ.25 கோடிக்கு பெகாசஸ் உளவு கருவிகள் தருவதாக ஆபர் வந்தது- முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் தகவல்

HOME SLIDER, NEWS, politics, அரசியல்
NSO நிறுவனம் தங்களது பெகாசஸ் உளவு மென்பொருள் விற்பனைக்காக மேற்கு வங்க அரசை தொடர்புகொண்டதாகவும் இதற்காக ரூ.25 கோடி கேட்டதாகவும் ஆனால், அதனை வாங்க மறுத்துவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான NSO நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெகாசஸ் விவகா...
நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது – முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது – முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

HOME SLIDER, NEWS, politics
  நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது - மம்தா பானர்ஜி பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் தேசிய பணமாக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு கடும் எ...
ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா!

ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா! மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மும்பையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவர் சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இவரும் விவாதித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய சரத்பவார்,  வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆலோசித்ததாகவும் வலிமையான ஒரு மாற்றுத் தலைமை தேவை குறித்து விவாதித்ததாகவும் கூறினார். மம்தா பானர்ஜியுடனான விவாதம் தங்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆளும் கூட்டணிக்கு மாற்றாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து கொண்ட கூட்டுத்தலைமை அமைய வேண்டும் என்...