பாஜகவை திட்டக்கூடாது என கூறி முழு சங்கியாக சீமான் மாறியதால் திண்டுக்கல் நாம் தமிழர் நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்!
பாஜகவின் முழு சங்கியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை கூறியும்,
சீமானை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் கூண்டோடு ராஜினாமா செய்த நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர்,
நாம் தமிழகர் கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் ராஜசேகரன் இளைஞர் பாசறை செயலாளர் இமானுவேல் பழனி தொகுதி செயலாளர் ஈஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் டேவிட் உட்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்டவர்கள்,
நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு காலி செய்து திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் தங்களை திமுகவ...
