துப்பாக்கி முனை மூலம் அப்பாவுடன் மல்லுக்கு நிற்கும் விக்ரம் பிரபு..!
கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை... உலகெங்கும் டிசம்பர் 14 ம் தேதி வெளியாகிறது!
கலைப்புலி தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்.
துப்பாக்கி முனை படத்துக்கு தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
படத்தில் வேல.ர...

