சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Uncategorized

‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

Uncategorized
    சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட பதிவுகள் ஒரு சில மணி நேரங்களிலே பலரை சென்றடைந்து விடும். இதற்கு முக்கிய காரணம் அந்த பதிவின் தரமும், அதை வழங்கி இருக்கும் விதமும் தான். அந்த வகையில் சில வீடியோக்கள், படங்கள், மீம்ஸ் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சமீப காலமாக சிறிய அளவிலான பாடல் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.   https://www.instagram.com/reel/CYy1-rypgH3/?utm_source=ig_embed&ig_rid=622c8711-a2a3-4cd8-923a-1103c7003b9d   அதன்படி சில வாரங்களாக வைரலாகி வந்த ஒரு துள்ளலான பாடல் தான் 'ஊ அண்ட்டவா மாமா' என்கிற தெலுங்கு பாடல். இந்த பாடல் தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா போன்ற வேறு சில மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது. எல்லா மொழிகளிலும் அந்தந்த ரசிகர்களை அதிக அளவு இந்த பாடல் மக்களை கவ...
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கொரோனா!

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கொரோனா!

Uncategorized
    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி அவரவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில் பலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 250 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து வரக்கூடிய அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக...
வீரமே வாகை சூடும் அப்டேட்!

வீரமே வாகை சூடும் அப்டேட்!

Uncategorized
விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்   விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை ஜனவரி 19ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.   நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்....
பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்!

பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்!

Uncategorized
பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்! பஞ்சாப் அரசை கண்டித்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் நடத்திய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தின் போது, சாலை ஓர தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் மோடியை பற்றி காரசாரமாக விமர்சித்துப் பேசியதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வியாபாரி அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார். அங்கேயு பாஜகவினர் சிலர் புகுந்து அந்த வியாபாரியை சரமாரி தாக்கியதால் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. #தள்ளுவண்டிவியாபாரியைதாக்கியபாஜக   https://twitter.com/onlykodanki/status/1481694935405699073?s=20...
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

Uncategorized
  நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன.  முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது. தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்....
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு

Uncategorized
  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக நீதிமன்ற உத்தரவுப்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மிலானி என்பவர் தொடுத்த வழக்கில்  தேனி மாவட்ட நீதிமன்றம் கடந்த 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்த உத்தரவிட்டிருந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....
நாடாளுமன்றத்தில் சக எம்பிக்களுக்கு ”லாலிபப்” மிட்டாய் கொடுத்த எம்பி… சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் சக எம்பிக்களுக்கு ”லாலிபப்” மிட்டாய் கொடுத்த எம்பி… சஸ்பெண்ட்!

Uncategorized
நாடாளுமன்றத்தில் சக எம்பிக்களுக்கு லாலிபப் மிட்டாய் கொடுத்த எம்பி... சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்! கென்யா நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு சர்ச்சைக்குரிய விவாதம் நடந்தது. இந்த நேரத்தில் பாத்திமா கெடி என்ற பெண் எம்.பி., சக எம்.பி.க்களுக்கு இனிப்பு (லாலிபப்) வழங்கினார். இது சர்ச்சையானது இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தபோது, “நீண்டதொரு விவாதம் நடந்ததால் எம்.பி.க்களின் சர்க்கரை அளவு குறைந்து விட்டது. எனவேதான் நான் சக எம்.பி.க்களுக்கு இனிப்பு வழங்கினேன்” என கூறினார். ஆனால் இதை ஏற்காத சபாநாயகர் அவரை ஒரு நாள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.  ...

ஆழமில்லா குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்துக் கொண்ட நடிகை!

Uncategorized
ஆழமில்லா குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்துக் கொண்ட நடிகை! ஆஸ்திரேலிய நடிகையான அல்லி சிம்ப்சன், ஆழம் அதிகம் இல்லாத ஒரு குளத்தில் ‘டைவ்’ அடித்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்து உடைந்துபோனது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் தான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என்றும், 4 மாதங்களுக்கு கழுத்தில் பட்டை அணிய வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார். சிகிச்சையில் இருந்தவாறு அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்...
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் எதிர்ப்பு!

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் எதிர்ப்பு!

Uncategorized
  சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்ததில் கீழடியின் பங்கு இன்றியமையாதது. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு சுற்றி கீழடி கொந்தகை அகரம் மணலூர் அகழாய்வு நடந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது தற்போது கடைசியாக கீழடியில் , ஏழாம் கட்ட அகழாய்வுப் நடந்து முடிந்தது, இந்த இடத்தை திறந்தவெளி அருங்காட்சியமாக இருக்கும் மக்கள் எப்பொழுதும் வந்து பார்த்து செல்லலாம் என்று தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாக அகழ்வாய்வு செய்த இடங்களை விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி அகழாய்வு செய்துவிட்டு பிறகு குழிகளை மூடி விவசாயிகளிடம் நில...
“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

Uncategorized
கூட்டத்திற்கு ஆளே இல்லை... காலி சேர்களால் “உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல் செய்கிறார் என பஞ்சாப் முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் தண்டாவில் ரூ.18 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- பஞ்சாப் வந்த பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு கூட்டமே வரவில்லை. இருக்கைகள் காலியாக இருந்தன. எனவே, அற்பமான காரணத்தை கூறி திரும்பி சென்று விட்டார். மோடி, நாட்டின் மதிப்புக்குரிய தலைவர். இத்தகைய மலிவான தந்திரத்தை கையாள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசை கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி செய்கிறார்கள். அதற்குத்தான் இந்த நாடகம் ஆடுகிறார்கள். போராட்டக்காரர்கள் ...