செவ்வாய்க்கிழமை, ஜூலை 21
Shadow

CINI NEWS

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் ஜோடியான  ஐஸ்வர்யா ராஜேஷ் ..!

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ் ..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையாக, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கும் "House Owner". தனது வித்தியாசமான படைப்புகளால் பெரிதும் பாராட்டப்படும் லட்சுமி ராமகிருஷ்ணன் தன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் " ஹௌஸ் ஓனர்" ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் எனக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது " நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன்.என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் ,குறிப்பிடப் பட்ட அந்த படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு ஹிந்தி திரைப் படம் பார்க்க நேரிட்டது.அந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன்...
உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..!  கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா

உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..! கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..! கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது, அமலாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து கரம்பிடிக்க இருக்கிறார். சமீபத்தில்தான் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளதான் கைவசம் உள்ள படங்களை வேக வேகமாக முடித்து வருகிறார். இந்த சூழலில், சமந்தா அளித்த ஒரு பேட்டியில் அவர் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் அவரின் துணிச்சலையும் ஒருசாரார் பாராட்டுகிறார்கள். அப்படி என்ன கேள்வி என்ன பதில் என்கிறீர்களா... உணவு, செக்ஸ் இது இரண்டில் உங்களுக்கு எது முக்கியம் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்... அதற்கு சமந்தா ‘இது சிக்கலான கேள்விதான் ஆனாலும், என்னால் உணவு இல்லாம...
காவியன் பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்

காவியன் பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
    நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ”  K.V. சபரீஷ் தயாரிப்பில்,சாரதி இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார்.  ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ காவியன் “ என்றும் தெலுங்கில்                                 “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.  ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட்  நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு           -        N.S.ராஜேஷ் குமார் இசை                    -        ஷ்யாம் மோகன் பாடல்கள்             -        மோகன்ராஜ் கலை                    -        T.N கபிலன் நடனம்                 -        விஷ்ணுதேவா எடிட்டிங்           ...
விதார்த் விஜய் வசந்த் நடிக்கும். “சீமத்தண்ணி”

விதார்த் விஜய் வசந்த் நடிக்கும். “சீமத்தண்ணி”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் சி.பிரேம்குமார் தயாரிப்பில் விதார்த் விஜய் வசந்த் நடிக்கும். "சீமத்தண்ணி" கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் சீமத்தண்ணி... பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை,இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன்..இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி.இயக்குனராக அறிமுகமாகிறார்.. விதார்த்,விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்க,கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கின்றனர்..இவர்களுடன் யோகிபாபு,ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்கள் ,10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் "தங்கமாரி" எனும் கதாபாத்திரத்திற்க்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில்...
பாலியல், போதைபொருள் கடத்தல்… அதிர்ச்சியில் திரையுலகம்..!  விசாரணை வளையத்தில் பிரபலங்கள்

பாலியல், போதைபொருள் கடத்தல்… அதிர்ச்சியில் திரையுலகம்..! விசாரணை வளையத்தில் பிரபலங்கள்

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னணி நடிகர் - நடிகைகளுக்கு நோட்டீஸ் திரையுலகினருக்கு இப்போது ஏழரை நடக்கிறது போலும்... மலையாள திரையுலகில் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் போதை பொருள் கும்பலோடு தொடர்பு என்று தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கு பட உலகில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கில் போதை கடத்தல் கும்பலோடு தொடர்பில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் நடிகைகள் பலர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்ப...
பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார் .இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறியபின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான். அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று...
உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்யும்   ‘ஒரு குப்பை கதை’

உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்யும் ‘ஒரு குப்பை கதை’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில்  நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும்  'ஒரு குப்பை கதை'! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில  நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர்.  தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர். ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் முறையாக இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். நல்ல கதைக்கு 'ஒரு குப்பை கதை' எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் இருவரும். ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என  முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன் இ...
அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’

அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையாம். இந்த படத்தில் நாயகனாக வாராகி-யே நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர். பின்னர் இப் படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை நி...
சரத்குமாரின் 2வது ஆட்டம்..!

சரத்குமாரின் 2வது ஆட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘2வது ஆட்டம்’. சரத்குமாரின் வித்தியாசமான நடிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இதன் முதல் போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது.
அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் நடைபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழ் திரைப்படம்..!

அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் நடைபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழ் திரைப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருகஅகும் காட்டுப்பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி மக்கள் வாழும் மசாய் மாரா கிராமத்தில் நடைபெற்ற முதல் தென்னிந்திய தமிழ் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. கென்யாவின் மாசாய் மாரா கிராம பழங்குடிகள் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் மிக பழமையான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை இன்றும் பாதுகாத்து வாழ்ந்து வருகிறார்கள். கால்நடைகளோடு தமிழர்களுக்கு எப்படி ஒரு நெருக்கமான உறவு இருக்கிறதோ அதேபோன்று அந்த பழங்குடி மக்களுக்கும் கால்நடைகளோடு நல்ல உறவோடு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் கால்நடைகளின் பங்கு மிக அதிகம் காணப்படுகிறது. தமிழகத்தில் மெரீனாவில் இளைஞர்களால் நடைபெற்ற அறப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் தமிழர்களின் அடையாளமான காளைகளைப்போல மசாய் பழங்குடிகள் வைத்திருக்கிற காளைகளுக்கும் ஒரு தனித்துவமான...