சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’
மதயானை கூட்டம் படம் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.
Official👍🏻Mighty thrilled to team up wid an extremely talented dir #VikramSugumaran of MadhayaanaiKootam fame💛
Titled #RaavanaKottam #இராவணகோட்டம் pinning a lot of hopes on a completely new backdrop in my career💛Thanking Producer #MrKannanRavi fr dis opportunity🙏🏻@DoneChannel1 pic.twitter.com/5MJxJRoUYG— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) April 27, 2019
தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘இராவண கோட்டம்’ என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்கவுள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்