தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!
நடிகை பிரணிதா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பட வாய்ப்பு இல்லையென்றாலும் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகைகள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை தேடிக் கொள்வார்கள்.
பிரணிதா வித்தியாசமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழில் பாவம் பிரணிதாவுக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
539 Views