
முக கவசம் அணிந்த செல்பியை சமூக வலைதளங்கங்களில் பதிவிடுங்கள் பொதுமக்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது கட்சித் தொண்டர்கள், மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கொரானா பரவலை தடுக்க அனைவரும் மாஸ்க் அணியவேண்டும். பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் முககவ்சம் அணிந்து செல்பி எடுத்து உங்கள் போன் டிபியாகவும், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலை தளங்களில் பதிவு செய்து முககவசம் அணியவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
517 Views
