ஜூன் 7, 2020 by Kodanki மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த கப்பல் 700 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்திய கடற்படை கப்பல் ஐ .என் எஸ்.ஜலஸ்வா மாலத்தீவுலிருந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் நிலகரி ஒன்றாவது தளத்திற்க்கு வந்தடைந்தது. 349 Views