வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

ராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு

 

ராமநாதபுரத்தில் முதல்வர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலன் கிடைத்துள்ளது – முதலமைச்சர்.

குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது.

ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை.

ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் நவீனப்படுத்தப்பட்டுள்ளது – முதலமைச்சர்.

249 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன