டிசம்பர் 19, 2020 by Kodanki திருநெல்வேலியில் நீர்வாழ் பறவைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. 16 கிலோ மீட்டர் தூரம் நடத்தப்பட்ட இந்த பேரணியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுவும் பங்கேற்றார். 307 Views