
IAS தேர்வில் தமிழக அளவில் 3ம் இடம் பிடித்த வாலிபர் சென்னையில் சி.என்.இராமமூர்த்தியிடம் வாழ்த்து பெற்றார்!
சமீபத்தில் வெளியான UPSC தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 87வது இடத்திலும், தமிழக அளவில் 3வது இடத்தை பிடித்தவர் சென்னையை சேர்ந்த பொறியாளர் சிவானந்தம் IAS .
இவர் சென்னையில் உள்ள வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது IAS தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததற்கு சால்வை அணிவித்து சி.என்.இராமமூர்த்தி வாழ்த்தினார்.
311 Views
