வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

போதைப் பொருள் விழிப்புணர்வை முன்னிட்டு கைப்பந்து போட்டி!

மீஞ்சூர் அடுத்த காட்டூர் ஊராட்சியில் காட்டுப்பள்ளி அதானி பவுண்டேஷன் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பொது மக்களிடையே கையெழுத்து மற்றும் ஒரு நாள் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக அதானி போர்ட் டெர்மினல் தலைவர் ராம்தேவ் கரன்சியாபாவனா, கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.

இதில் திட்ட மேலாளர் ஜேசுராஜ், காட்டூர் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்வராமன், முத்து, கோபி, தொகுப்பாளர் செண்பகவள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

73 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன