செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: கொரானா வைரஸ் பீதி

முன்கூட்டியே முடியும் பார்லிமெண்ட் கூட்டத்தொடர்… சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி… இதெல்லாம் கொரானா பீதியால்!

முன்கூட்டியே முடியும் பார்லிமெண்ட் கூட்டத்தொடர்… சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி… இதெல்லாம் கொரானா பீதியால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முன்கூட்டியே முடியும் பார்லிமெண்ட் கூட்டத்தொடர்... சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி... இதெல்லாம் கொரானா பீதியால்! உலகை பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநில அரசுகளும் மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முக்கிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரை ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா வைரஸ...

கொரானா பீதி… மார்ச் 31வரை டில்லியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – அர்விந்த் கெஜ்ரிவால்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதாவது, தேர்வு நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லுரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்-வுடனான சந்திப்புக்கு பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது....
கொரானா வைரஸ் பீதி… இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!!

கொரானா வைரஸ் பீதி… இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரானா வைரஸ் பீதி... இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!! கொரானா அறிகுறி உள்ள பக்தர்கள் யாரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு வரவேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவேண்டும் என்றும், கைகளை கழுவுவதற்கு தேவையான கிருமி நாசினிகளை கொண்டு வர வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினிகளை தெளிக்கவும் தேவஸ்தானம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பணிபுரியும் ஊழியர்களும் முகமூடி அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலக அளவில் தினமும் அதிக ...