ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13
Shadow

Tag: BJP

இந்திய அரசியலில் மோடி பலசாலி – ரஜினிகாந்த் சூசக பதில்

இந்திய அரசியலில் மோடி பலசாலி – ரஜினிகாந்த் சூசக பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த் நேற்று விமான நிலையத்தில பேட்டியளித்தார். 7 பேர் விடுதலை தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, எந்த 7 பேர்? என்று ரஜினி எதிர் கேள்வி கேட்டார். ரஜினியின் இந்த கேள்வி விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தனது வீட்டில் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது கேள்வி தெளிவாக கேட்கப்படவில்லை என்று கூறினார். அப்போது பாஜனதாவிற்கு எதிராக மெகா கூட்டணி உருவாகி வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘‘ஒருவரை 10 பேர் எதிர்த்தால் யார் பலசாலி?’’ என்று நிருபர்களை பார்த்து கேள்வி கேட்டார். இதன்மூலம் இந்திய அரசியலில் மோடி பலசாலி என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்...
பா.ஜ.க.வினர் அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றனர் – பிரகாஷ் ராஜ்

பா.ஜ.க.வினர் அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றனர் – பிரகாஷ் ராஜ்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘போலி’ செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- போலி செய்தி என் மீது நிறைய பேசப்பட்டது. சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இதுபோன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். மேலும் இதனை ஒரு ஆயுதமாக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சியினர் போலி செய்திகளை பரப்புகின்றனர். குறிப்பாக பா.ஜ.க. அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றது. இவ்வாறு பேசினார். பின்னர் பிரகாஷ்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த 4 1/2 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்தி...
4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகள் பிரதமர் மோடி சாதனை – மத்திய அமைச்சர் பெருமிதம்

4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகள் பிரதமர் மோடி சாதனை – மத்திய அமைச்சர் பெருமிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகளை கட்டியுள்ளார். அது மட்டுமின்றி 2022-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க முடிவு செய்துள்ளார் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பலனாகத் தான் அவருக்கு விருது கிடைத்துள்ளது. அதனை இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் அவர் அர்ப்பணித்துள்ளார். மோடி அரசு ஏற்படுத்தப்பட்டவுடன் உடனடியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள், விவசாய பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், விளைந்த பின்னர் ஏற்படும் பாதிப்...