ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: ஊரடங்கை மீறியதால் வழக்கு

ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!

ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்! கொரானா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் 31ந்தேதி வரை அமலில் இருக்கும்.  தமிழகத்தில் உள்ள 144 தடை உத்தரவை மீறி பல இடங்களில் மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 507 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 94 ஆயிரத்து 770 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை ரூ.7.63 கோடி அபராதம்...
ஊரடங்கை மீறியதாக கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்களிடம் 2.68 கோடி வசூல்… ஒரே நாளில் 1.22 கோடி வசூல்!

ஊரடங்கை மீறியதாக கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்களிடம் 2.68 கோடி வசூல்… ஒரே நாளில் 1.22 கோடி வசூல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கை மீறியதாக கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்களிடம் 2.68 கோடி வசூல்... ஒரே நாளில் 1.22 கோடி வசூல்! ஒரே நாளில் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் பொதுமக்களிடம் அபராதமாக வசூலித்த போலீஸ். கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அரசு குறிப்பிட்ட நேரத்தில் சென்று தேவைப்படும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். விதிகளை மீறி செல்பவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து வருகிறது. ஊரடங்கு விதிகளை மீறியதாக 2 லட்சத்து 84 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி சாலைகளில் வந்த சுமார் 2 லட்சத்து 39 ஆயிரம் பைக், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு அபராதமாக 2 கோடியே 68 லட்சம் ரூபாய் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு உள்ளது. அதிலும் ஒரே நாளில் ம...