ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: ஏப்ரல் 30 வரை ஊரடங்கு

தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு... ரேஷன்பொருட்கள் இலவசம் - முதல்வர் அறிவிப்பு மாநில முதலமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல். 30-ந்தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக அனைத்து அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதம...
கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு... சொகுசு கப்பல்கள் திடீர் மருத்துவமனைகளாகிறது! உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு கொரானா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரானா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரானாவால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண...