ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: கொரானா நிவாரண உதவி வழங்க கட்டுப்பாடு

திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை... சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்! கொரானா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் முடக்கப்பட்ட நிலையில் 21 நாள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணிகளை தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் செய்ய தடை செய்த அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அரசு அறிவிக்கப்பட்டது தவறாக புரிந்து கொண்டதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிமுறைகள் படி நிவாரண உதவிகள் செய்யலாம் என அரசு விளக்கம் கொடுத்தது. இருந்த போதும் அரசின் நடவடிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் நா...
அரசின் வழிகாட்டுதல்படி தன்னார்வலர்கள் கொரானா நிவாரண உதவிகள் செய்யலாம் – கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம்

அரசின் வழிகாட்டுதல்படி தன்னார்வலர்கள் கொரானா நிவாரண உதவிகள் செய்யலாம் – கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா நிவாரணம் : தன்னார்வகளின் சேவைக்கு தடையில்லை. அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் விதிமுறை வகுக்கப்பட்ள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விசுவநாதன் விளக்கம்! கொரோனா வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் தன்னார்வ அமைப்புகளின் தொண்டு வரவேற்பு க்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும். தன்னார்வ அமைப்புகள் சேவையாற்ற எந்த தடையும் விதிக்க வில்லை. ஊரடங்கு காலம் என்பதால் அந்த விதிமுறைகளை பின்பற்றிடவும், தொற்று நோயினால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பான முறையில் சேவையாற்றும் விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகள் தாங்கள் சேவையாற்ற விரும்பும் பகுதிகளிலுள்ள காவல்துறை _வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பாதுகாப்பான முறையில் சேவையாற்றலாம். தன்னார்வ அமைப்புகள் சேவையாற்ற தடை என சொல்ல வில்லை. பாதுகாப்பாக சேவையாற்றுமசேவையாற்றவே வலியுறுத்தி உ...
நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு!

நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு! கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பித்து இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரண உதவிகளை பலரும் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற நிலை நீடிப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பலரும் களம் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவும் என கூறப்பட்டதால் தன்னார்வலர்கள் செய்யும் நிவாரண உதவிகளை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதோடு, “நிவாரண நிதியாக இருந்தால் முதல்வர் நிவாரண நிதிக்கும், நிவாரண பொருளாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் தரலாம். அ...