பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா… சுவாரஸ்ய பின்னணி..!
பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா... சுவாரஸ்ய பின்னணி..!
உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பால் மனித குலமே ஆட்டம் கண்டுள்ளது.
இந்த சிக்கலில் உலகின் பல நாடுகள் கடுமையான ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துள்ளது.
இந்த சிக்கலில் தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது.
திரைத்துறை சங்கங்கள் இணைந்துள்ள பெப்சி உதவி கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதன் பேரில் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட சிலர் பணமாகவும் அரிசி மூட்டைகளாகவும் கொடுத்தனர்.
இந்த நிலையில் வந்த நிதியும், பொருட்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை எனவே மீண்டும் நிதி கேட்கபட்டது.
தமிழ் திரையுலகில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள்...
