திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: சோயிப் மாலிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா? கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் அவரது நாட்டில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது மனைவி சானியாமிர்சா சர்வதேச  டென்னிஸ் தொடரை முடித்துவிட்டு மகனுடன் இந்தியாவில் தங்கியிருந்தார். இந்நிலையில் கொரானா பரவல் காரணமாக இரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருவரும் கடந்த ஐந்து மாதங்களாக சந்திக்க முடியாமல் போனது. இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அணி  வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளது. 29 நபர்கள் கொண்ட அணியில் சோயப்மாலிக் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடந்த ஐந்து மாதங்களாகத் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால் எனது மனைவியையும், மகனையும் சந்திக்க சிறப்பு அன...