வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: டிஜிட்டல் ரிலீஸ்

டிஜிட்டல் காலத்தின் கட்டாயம்… திரைத்துறைக்கு புது யோசனை சொல்லும் தயாரிப்பாளர்!

டிஜிட்டல் காலத்தின் கட்டாயம்… திரைத்துறைக்கு புது யோசனை சொல்லும் தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  டிஜிட்டல் காலத்தின் கட்டாயம்... திரைத்துறைக்கு புது யோசனை சொல்லும் தயாரிப்பாளர்! தேனாண்டாள் பட நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி வெளியிட்ட அறிக்கை: கொரானாவின் கோரத் தாண்டவத்தில் உலகமே சிக்கித் தவிக்கையில்.. திரையரங்குகள் மூடிக் கிடக்கும் இந்தச் சூழ்நிலையில், தயாரிப்பாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து படத்தைத் தயாரித்து அதை வியாபாரம் செய்ய முடியாமல் தவிக்கும்போது OTT Platform என்பது காலத்தின் கட்டாயமாகிறது. பெரிய படங்களுக்கு திரையரங்குகள் எப்படி அதிகமாக கிடைக்கிறதோ, அதே போல டிஜிட்டலில் பெரிய படங்களை மட்டும்தான் அவுட்ரேட் முறையில் விற்க முடிகிறது. ஆனால், சிறுபடங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை, டிஜிட்டல் மார்க்கெட்டிலும் அவுட்ரேட் முறையில் விற்க முடிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். நம் சங்க உறுப்பினர்களாக பேச வேண்டியவர்கள் தங்கள் பதவியை வைத்து தான் மற்றும் தன்...
டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் – தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம்

டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் – தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் - தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம் கொரானா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்கு துறை அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதே தெரியாமல் முடங்கிப் போய் உள்ளது. இந்த சூழலில் ஊரடங்கு, வைரஸ் பரவல், சமூக இடைவெளி என பல்வேறு காரணத்தால் மூடிக்கிடக்கும் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்கள் டிவி, செல்போனில் மூழ்கி உள்ளனர். அதனால் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் வாங்கி உள்ளது. தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால் அடுத்து வரும் படங்களை திரையிட மாட்டோம் என சூர்யாவுக்கு எதிராக தியேட்டர் அதிபர்கள் குரல் எழுப்பினர். அதே நேரம...