சென்னையில் வைரஸ் பரவலுக்கு அஞ்சி ஊட்டிக்கு போன ராதாரவி குடும்பத்தோடு தனிமைபடுத்தப்பட்டார்?
கோத்தகிரியில் குடும்பத்துடன் தனிமைபடுத்தப்பட்ட ராதாரவி! ஊரடங்கை மீறினாரா?
தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது.
அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தினம் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
இந்த சூழலில் தமிழக்த்திலேயே சென்னை தான் கருஞ்சிவப்பு எச்சரிக்கை வளையத்திற்குள் உள்ளது.
ஊரடங்கில் சிக்கி சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு இ.பாஸ் வழங்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது நெருங்கிய உறவினர் மரணம் இதற்கு மட்டுமே பெரும்பாலான இ.பாஸ் வழஙகப்படுகிறது.
அப்படியே அவர்கள் இந்த பாஸ் மூலமாக அவர்கள் செல்லும் ஊர்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.
சென்னையில் இருந்து செல்பவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பி...
