இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் அரேபியர்களின் எதிர்ப்பைக் கண்டு பம்மி பதுங்குவது ஏன் ? திருமுருகன் காந்தி கேள்வி
இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் அரேபியர்களின் எதிர்ப்பைக் கண்டு பம்மி பதுங்குவது ஏன் ? திருமுருகன் காந்தி கேள்வி
இசுலாமியர் மீது வன்மம் கக்கிக் கொண்டிருந்த நச்சுப் பாம்புகள் அரேபியரின் எதிர்ப்பைக் கண்டு ஏன் பயந்து பம்முகின்றன?.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சவுதி அரேபியா சென்றிருந்த மோடி நூறு பில்லியன் டாலருக்கு (7,65,000 கோடி ரூபாய் மதிப்பில்) இந்தியாவிடம் முதலீடு செய்ய சவுதி மன்னரைக் கேட்டிருந்தார். சவுதியும் ஒப்புக்கொண்டிருந்தது.
மேலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 20% சவுதியின் ஆரம்கோ வாங்கி இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 75பில்லியன் டாலர்கள் (5,70,000 கோடி ரூபாய்) இதுவே இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் வெளிநாட்டு முதலீடு. சவுதி இந்தியாவுடன் வணிகம் செய்யும் நாடுகளில் நான்காவது பெரிய நாடாக இருக்கிறது.
மேலும் மோடியுடனா...

