வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: நிர்மலா சீதாராமன் அல்வா கொடுத்தார்

அல்வா கிண்டி ஆரம்பித்த பட்ஜெட் மக்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது – கமல்ஹாசன் டிவீட்

அல்வா கிண்டி ஆரம்பித்த பட்ஜெட் மக்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது – கமல்ஹாசன் டிவீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    மக்களுக்கு அல்வா கொடுத்த மத்திய பட்ஜெட் - கமல்ஹாசன் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 2020 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்தார். வழக்கமாக மத்திய அரசு எப்போதெல்லாம் பட்ஜெட் தாக்கல் செய்தாலும் அதற்கு முன் பட்ஜெட் தயாரித்த பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பான அல்வா கிண்டி தருவது வழக்கம். இந்த பட்ஜெட்டின் போதும் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு கொடுத்தார். மிக நீண்ட பட்ஜெட் உரை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த பட்ஜெட்டை "மிக நீண்ட பட்ஜெட் ஆனாலும் வெற்று பட்ஜெட்" என கிண்டல் அடித்தார். நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்த பட்ஜெட் பற்றி டிவிட்டரில் " அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை." என குறிப்...
நிதி அமைச்சர் ஆனதும் துறை ஊழியர்களுக்கு அல்வா கிண்டிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

நிதி அமைச்சர் ஆனதும் துறை ஊழியர்களுக்கு அல்வா கிண்டிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பட்ஜெட்டுக்காக முதன்முறையாக அல்வா கிண்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..! பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு தயாரித்து, இந்த பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2019-20ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும். இதற்காக தான் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டினார்....