வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

Tag: மத்திய அரசு உத்தரவு

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இபாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது – மத்திய அரசு

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இபாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்குகிறது செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது - மத்திய அரசு மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது - மத்திய அரசு செப் 21ம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் இயங்க மத்திய அரசு அனுமதி! 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - மத்திய அரசு....
என்.எல்.சி. விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 30 லட்சம் நிவாரணம் – மத்திய அரசு அறிவிப்பு

என்.எல்.சி. விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 30 லட்சம் நிவாரணம் – மத்திய அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் நேற்று காலை திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உள்துறை மந்திரி அமித்ஷா முதலமைச்சர் பழனிசாமியுடன் இன்று தொலைபேசியில் பேசினார். அப்போது என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், என்.எல்.சி. விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழ...
ஊழல் புகாரில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் கிடைக்காது – மத்திய அரசு அதிரடி

ஊழல் புகாரில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் கிடைக்காது – மத்திய அரசு அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊழல் புகாரில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் கிடைக்காது - மத்திய அரசு அதிரடி ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு துறைகளின் செயலாளர்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பு, அவர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள், குற்றவியல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு காவல்துறை அனுமதியை நிறுத்தி வைக்க...
திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்… இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!

திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்… இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்... இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது...! திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இனிமேல் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் வைக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்ற சட்டம் இருந்ததால் அனைத்து தமிழ்ப்படங்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின்னர் வரிவிலக்கு நீக்கப்பட்டது. இதனையடுத்து திரையுலகினர் தங்கள் இஷ்டத்திற்கு ஆங்கில பெயர்களை டைட்டிலாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழு...