செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: மும்மொழி கொள்கை

தமிழகம் கடும் எதிர்ப்பு “இந்தி மொழி கட்டாயம் இல்லை” 3-வது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்ள மத்திய அரசு திருத்தம்..!

தமிழகம் கடும் எதிர்ப்பு “இந்தி மொழி கட்டாயம் இல்லை” 3-வது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்ள மத்திய அரசு திருத்தம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தி கட்டாயமில்லை தமிழகத்தின் எதிர்ப்பால் திருத்தம் செய்த மத்திய அரசு. புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையில் மும்மொழி கொள்கை, வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் பள்ளி கல்வியை மாற்றி அமைப்பது, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தியாவில் மும்மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை 6-ம் வகுப்பில் இருந்து தொடங்கவேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநில மொழியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என...
தமிழை அழிக்க மும்மொழி திட்டம்… மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் – பா.சி. காட்டம்

தமிழை அழிக்க மும்மொழி திட்டம்… மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் – பா.சி. காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழை அழிக்க மும்மொழி திட்டம்... மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் - பா.சி. காட்டம் புதிய கல்வி கொள்கையின்படி மூன்று மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழி கொள்கைக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது: ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது. புதிய கல்வி கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்து இருக்கிறார்கள். பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே ச...