வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: அதிரடி காட்டும் ஜெகன் மோகன்

ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி தொடங்கிய ஊரடங்கு இப்போது 4ம் கட்டமாக சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது சில தளர்வுகளுடன் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு, பல்வேறு மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. இதற்கிடையே, ஆந்திராவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,474 ஆக உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் அங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர முதல்வர் அலுவலகத்தில், பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முதல் மந்திரி ஜெகன் மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் அரசு மற்று...
பெண்கள் பாதுகாப்பிற்காக திசா சட்டத்தை ஆந்திராவில் அறிமுகபடுத்திய முதல்வர் ஜெகன்மோகன்!

பெண்கள் பாதுகாப்பிற்காக திசா சட்டத்தை ஆந்திராவில் அறிமுகபடுத்திய முதல்வர் ஜெகன்மோகன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பெண்கள் பாதுகாப்பிற்காக திசா சட்டம்: ஆந்திராவில் அறிமுகம் ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணிற்கு திசா என பெயர் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில குற்றவாளிகள் 4 பேரும் என் கவுண்டர் செய்யப்பட்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் இதுபோன்ற பாலியல் கொடுமைக்கு ஆளாவதை தடுத்து நிறுத்த ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி திசா சட்டம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இதற்காக தனி காவல் நிலையங்கள், தனிநீதிமன்றங்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் முதல் திசா காவல் நிலையத்தை ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். இத்துடன் திசா செயலியையும் தொடங்கி வைத்தார்....
சந்திரபாபு நாயுடு மகனின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி..!

சந்திரபாபு நாயுடு மகனின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரம் காட்டி  வருகிறார். அந்த வகையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திரபாபு நாயுடு உத்தரவால் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு கட்டிடத்தை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முந்தினம் உத்தரவிட்டார். சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். அதோடு போலீசாருக்கு வார விடுமுறை, வயதானவர்களுக்கான ஓய்யூதிய தொகை உயர்வு என பல அதிரடிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....