திங்கட்கிழமை, மே 13
Shadow

Tag: அமமுக

புதுச்சேரியை முழு மாநிலமாக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் – டிடிவி தினகரன் பிரச்சாரம்

புதுச்சேரியை முழு மாநிலமாக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் – டிடிவி தினகரன் பிரச்சாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதுச்சேரி மாநில அமமுக சார்பில் ஏஎப்டி மைதானத்தில் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது, ''புதுச்சேரியில் இதுவரை மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தருகின்ற விஷயத்தில் ஏற்கெனவே ஆண்ட காங்கிரஸ் அரசாக இருக்கட்டும், மத்தியில் ஆளுகின்ற பாஜக என இரண்டு கட்சிகளுமே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை. கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக அதற்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த நாராயணசாமி, மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார். அதற்கு, முன்பு அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தார். அப்போதாவது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முயற்சி ...
அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன் அறிக்கை

அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் - டிடிவி தினகரன் அறிக்கை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரானா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல்கட்சிகளும், தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாகவே இருந்து வருகின்றன. ஆனால் 20 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை,எளிய மக்கள் பலரும் உணவுக்காகவும், உணவுப் பொருட்களுக்காகவும் தத்தளித்து வரும் செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு உதவ மற்றவர்கள் முன்வருகிறார்கள். ஒடிசா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் செய்வதைப் போன்று அரசே சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்த வயிறுகளுக்கு உணவிட்டிருந்தால், மற்றவர்க...
தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தினகரனுடன் மோதல் ஏற்பட்டதால் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். தினகரனின் வலது கரமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீரென தினகரனை விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த முட்டல் மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதற்கு முன்பே தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையில் அமமுகவில் இருந்து வெளியேறிய...
ஆதாயம் கிடைக்காததால் தங்க தமிழ்ச் செல்வன் மன நோயாளியாகி விட்டார் – தினகரன் ஆதவாளர் வெற்றிவேல் கடும் தாக்கு

ஆதாயம் கிடைக்காததால் தங்க தமிழ்ச் செல்வன் மன நோயாளியாகி விட்டார் – தினகரன் ஆதவாளர் வெற்றிவேல் கடும் தாக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆதாயம் கிடைக்காததால் தங்க தமிழ்ச் செல்வன் மன நோயாளியாகி விட்டார் - தினகரன் ஆதவாளர் வெற்றிவேல் கடும் தாக்கு தினகரன் மீது குற்றம் சாட்டிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு அ.ம.மு.க.வை சேர்ந்த வெற்றிவேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- தங்க தமிழ்ச்செல்வன் பலமுறை தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை. 2009-ல் அவர் அம்மாவையே எதிர்த்து பேசியவர்தான். அவரை அம்மா கூப்பிட்டு எச்சரித்தார். இவர் திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல செயல் படுவார். அவ்வப்போது அவரது மூடுக்கு ஏற்ப இருப்பார். இரவு வந்து விட்டால் சொல்ல வேண்டியதில்லை. வேறுமாதிரி இருப்பார். ஆடியோவில் இருப்பது போல் தான் பேசுவார். அவர் 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். அம்மா அறிவித்த மாவட்ட செயலாளராக இருந்து எங்கள் கூட வந்தவர். அவரிடம் நானே பலமுறை எச்சரிக்கை செய்து பேசியுள்ளேன். திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வுடன் சேர்ந்...