வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: கொரானா பரிசோதனை

முதல்வர் உட்பட தலைமைச்செயலக ஊழியர்கள்,பத்திரிகையாளர்களுக்கு கொரானா டெஸ்ட்!

முதல்வர் உட்பட தலைமைச்செயலக ஊழியர்கள்,பத்திரிகையாளர்களுக்கு கொரானா டெஸ்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் பரவியதால் அவர்கள் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் எந்தெந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கு பெற்றார்கள் அவர்களுக்கும் கொரானா பரவி இருக்கலாமா என்ற பதட்டம் ஏற்பட்டது. மேலும், ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகமே மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த சூழலில் சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர் அறை, கூட்டரங்குகள் போன்றவற்றில் கொரானா தொற்று இருக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகின. அதனால் அங்கெல்லாம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் பணிக்கு வரும் ஒவ்வொருவருக்கும் நேற்று முன்தினம் பிற்பகலில் ‘ரேபிட் டெஸ்ட்’ உபகரணம் மூலம் கொரானா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசு டிரைவர்க...
தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது – சுகாதார துறை செயலர் தகவல்!

தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது – சுகாதார துறை செயலர் தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது - சுகாதார துறை செயலர் தகவல்! சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரிப்பு. இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது டெல்லி சென்று வந்த 1246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என பீலா ராஜேஷ் கூறினார்...
2வது முறையாகவும் நெகடிவ் ரிசல்ட்… டிரம்புக்கு கொரானா பாதிப்பு இல்லை!

2வது முறையாகவும் நெகடிவ் ரிசல்ட்… டிரம்புக்கு கொரானா பாதிப்பு இல்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    2வது முறையாகவும் நெகடிவ் ரிசல்ட்... டிரம்புக்கு கொரானா பாதிப்பு இல்லை! உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் வல்லரசு நாடுகள் மீது பெரும் பாதிப்புகளையும் ஆயிரக்கணக்கில் உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதில் கொரானா அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது கொரானா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரானா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய சமீபத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் டிரம்ப்புக்கும் கொரானா சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் கொரானா நெகட்டிவ் என்றே வந்திருந்தன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முற...