வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: தமிழகத்தில் 144 தடை

ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி விளக்கம்

ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி விளக்கம் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்....
சென்னைக்குள் அவசர தேவைகளுக்கு பயணம் செய்ய போலீசிடம் அனுமதி வாங்கலாம்!

சென்னைக்குள் அவசர தேவைகளுக்கு பயணம் செய்ய போலீசிடம் அனுமதி வாங்கலாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று 4வது நாள். அதே நேரம் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் வரலாம் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் காரணமின்றி சும்மா சுற்றும் பலரையும் போலீசார் அடித்து உதைக்கிற காட்சியும், பல இடங்களில் நூதன தண்டனை வழங்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. மிக மிக அவசியம் அல்லது அவசரம் என்றால் பயணப்படலாம். அதற்கு காவல்துறை வழி காட்டியுள்ளது. சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் உரிய காரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. திருமணம், மருத்துவம், இறப்பு, உள்ளிட்டவற்றுக்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். 7530001100-ல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில் தகவல் அளிக்கலாம் என...
மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்களை காக்கவே 144 தடை உத்தரவு - முதல்வர் பழனிச்சாமி உடலால் தனித்திருப்போம். உள்ளத்தால் இணைந்திருப்போம். ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரானா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் பழனிச்சாமி பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: மக்களை காப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு முதல் ஸ்டேஜ் அளவில் தான் உள்ளது. இரண்டு மூன்று நான்கு என அடுத்த கட்டங்களுக்கு போக விடாமல் தடுக்கவே தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அத்தியாவசிய தேவை என்றால் மட்டும் வெளியில் வாருங்கள். மற்றபடி சும்மா சுற்றுகிறவர்களுக்கு 144 தடை கண்டிப்பாக பொறுந்தும். மக்களை பாதுக்கத்தான் இந்த நடவடிக்கைகள். பொதுமக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 15 சிறப்பு படுக்கைவசதிகள் ஏற்படுத்தி இர...
தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு… மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு!

தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு… மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு... மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு! இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது...