கொரானா குவாரண்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி!
கொரானா குவாரண்ட்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி!
கொரானா பொது முடக்க காலத்தில் நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார்.
டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் அஞ்சலி வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரானா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசிய பணிகளைத் தவிர சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. 5-ம் கட்ட பொது முடக்க அறிவிப்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனைகள் கட்டுப்பாடுகளுடன் டிவி சீரியல் படப்பிடிப்புகள், சினிமா போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
அனுஷ்கா ஷெட்டி, மாதவன் ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்ற படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஞ்...