வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: பீலா ராஜேஷ்

தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம் மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம் மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்திலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்தபடியே இருப்பதால் தமிழக சுகாதார துறை மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழக சுகாதார துறை செயலாளர் ஆக இருந்த பீலா ராஜேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் ஏற்கனவே இந்த பதவியில் இருந்து அனுபவம் பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் இப்போது மீண்டும் சுகாதார துறை செயலாளர் ஆக நியமிக்கபட்டுள்ளார். இப்போது ராதாகிருஷ்ணன் சென்னையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஜெ., ஆட்சி காலத்திலும், சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போதும் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். சென்னையில் வழக்கத்தை விட அதிக தொற்று பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது....
கிருஷ்ணகிரி இன்னும் கிரீன் தான் – பீலா ராஜேஷ்

கிருஷ்ணகிரி இன்னும் கிரீன் தான் – பீலா ராஜேஷ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் உள்பட 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு காரில் வந்தனர். மாவட்ட எல்லையில் அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 67 வயது முதியவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இந்த தகவல் அம்மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக கூறப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி இன்னும் பச்சை மண்டலமாகத்தான் திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் ‘‘புட்டபர்த்தியிலிருந்து திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சே...
தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது – சுகாதார துறை செயலர் தகவல்!

தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது – சுகாதார துறை செயலர் தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது - சுகாதார துறை செயலர் தகவல்! சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரிப்பு. இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது டெல்லி சென்று வந்த 1246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என பீலா ராஜேஷ் கூறினார்...