பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!
பேரறிவாளனின் சிறைவிடுப்பு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை ஆளுநரிடம் கிடப்பில் உள்ளது.
தற்போது பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவரது பரோல் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில்,பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத சிறைவிடுப்பு வழங்கி தமிழக அரசு ஆணை...