வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: Chinmaiyi

விளம்பர பரபரப்பு இல்லாமல் கொரானா நிவாரண உதவி செய்யும் பாடகி சின்மயி!

விளம்பர பரபரப்பு இல்லாமல் கொரானா நிவாரண உதவி செய்யும் பாடகி சின்மயி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளம்பர பரபரப்பு இல்லாமல் நிவாரண உதவி செய்யும் பிரபல பாடகி சின்மயி! கொரானா கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப் போய் இயல்பு வாழ்க்கை முற்றிலும் அழிந்துள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்து தினக்கூலிகள், வீடுகளில் வேலை செய்யும் ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் என பல தரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதி உதவி பொருள் உதவி அளித்து வருகிறார்கள். பிரபல டப்பிங் கலைஞரும், பாடகியுமான சின்மயி சத்தமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து வருகிறார். இதற்கான நிதியை, பொருட்களை திரட்டுவதற்காக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன்படி நிதி உதவி, நிவாரண பொருட்களை வழங்குகிறவர்களுக்கு ஸ்பெஷல் பாடலை பாடி ...
தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை “மயிரு… நாய்.,. முண்டம்” என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி!

தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை “மயிரு… நாய்.,. முண்டம்” என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை "மயிரு... நாய்.,. முண்டம்" என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி! தென்னிந்திய டப்பிங் யூனியன் சங்கத்தில் பல ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்து வருபவர் ராதாரவி. இதே போல நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் பதவியில் இருந்த ராதாரவியை விஷால் தலைமையிலான அணி மண்ணை கவ்வ வைத்தது. அதோடு நடிகர் சங்கத்துக்கு இலவசமாக வந்த வேங்கட மங்கலம் நிலத்தை மோசடியாக விற்று ஏமாற்றிய விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்ததோடு ராதாரவி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்த மோசடி வழக்கில் தனக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என தெரிந்ததால் தன்னை பாதுகாத்துக் கொள்ள மத்தியில் ஆளும் பிஜேபியில் போய் சேர்ந்து கொண்டார் ராதாரவி. இந்த நிலையில் டப்பிங் யூனியன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி மனு செய...