சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: Dmk mla gun shoot

கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்!

கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்! திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள நிலத்திற்கான பாதை குறித்த முன்விரோதத்தில் எம்.எல்.ஏவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இமயம் குமார் என்பவருக்கும் மோதல் வெடித்துள்ளது. அப்போது துப்பாக்கியால் எம்.எல்.ஏ தரப்பு சுட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தலா 11 பேர் என 22 பேரை இதுவரைக்கும் போலீசார் கைது செய்துள்ளனர். சட்டென்று எடுத்து தற்காப்புக்கு பயன்படுத்தப்படும் 7.65 hand pistol என்று சொல்லப்படும் கைதுப்பாக்கியை திமுக எம்.எல்.ஏ குடும்பத்தினர் 2010 ஆம் ஆண்டு முறையாக வாங்கியுள்ளனர். கடந்த 2019 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் அந்த கைதுப்பாக்கியின் லைசென்ஸ் காலாவதி ஆகிவிட்டது என்றும் லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை என்றும் கூறுகிறது காவல்துறை. long range சிங்கிள் பேரல் துப்...
துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைதான திமுக எம்.எல்.ஏ. புழல் சிறையில் அடைப்பு!

துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைதான திமுக எம்.எல்.ஏ. புழல் சிறையில் அடைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      துப்பாக்கி சூடு விவகாரத்தில கைது செய்யப்பட்ட திமுக எம் எல்.ஏவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர்,திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், செங்காடு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக இன்று இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த சண்டையில் இமயம் குமாருடன் வந்த கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் க...
நிலத்தகராறு துப்பாக்கி சூடு திமுக எம்.எல்.ஏ.உட்பட 5 பேர் மீது வழக்கு!

நிலத்தகராறு துப்பாக்கி சூடு திமுக எம்.எல்.ஏ.உட்பட 5 பேர் மீது வழக்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நிலத்தகராறு துப்பாக்கி சூடு திமுக எம்.எல்.ஏ.உட்பட 5 பேர் மீது வழக்கு! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுட...